tag:blogger.com,1999:blog-10217592922716744352024-03-08T11:38:50.006-08:00புரட்சிகர பாடல்கள்மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-69478374584794859122008-12-13T02:29:00.001-08:002008-12-13T02:29:40.290-08:00அடிமையாகுது நாடே அடிமையாகுதுஅடிமையாகுது நாடே அடிமையாகுது - அந்த<br />அமெரிக்காவ விரட்ட மக்கள் படையாமாறு...(2)<br /><br />நெல்லு சோளம் கேழ்வரகு அழிச்சது யாரு - நம்ம<br />நிலம் தரிசா போனதுக்கு காரணம் யாரு...(2)<br /><br />பத்து வட்டி கொடுக்கிறவன் பகட்டப்பாரு - இப்ப<br />பத்து ஏக்கர் உழவன் கூட பட்டினிச்சாவு<br />(குழு - அடிமை))<br /><br />பசுமை புரட்சி கொண்டுவந்த அன்னியன் யாரு - அவன்<br />பாலிடால் பாச்ச சொன்னான் தண்ணிக்கு பதிலு (குழு)<br /><br />ஏந்தி விட்ட ஏணிய எடுத்தவன் யாரு - இப்ப<br />பூச்சி மருந்து உழவனுக்கு கடைசி சோறு<br />(குழு - அடிமை)<br /><br /><br />ஆலைகளுக்கு கடக்கால் எடுத்தது யாரு - அங்கு<br />ஆர்த்து எழும் எந்திரத்தை இயக்கினதாரு -எங்க<br />ஊர் தொழிலாளர்களை விரட்டியதாரு<br />உலகத்தை விழுங்க வரும் கழுகை வெட்டி போட்டிடு கூறு<br /><br />கோடி கைகல நொடியில் ஒடித்தது யாரு<br />தரிய குப்பையாக்கி நாடெங்கும் குவிச்சது யாரு - இப்ப<br />தரியோட ஏக்கம் ஒரு வேலச்சோறு - இனியும்<br />தாமதிக்காதே வெள்ளை மாளிகை தகரு<br />(குழு - அடிமை)மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-91731995265970143212008-12-13T02:27:00.000-08:002008-12-13T02:28:29.623-08:00உப்பு வெல கூடிப்போச்சு அண்ணே சுப்பு அண்ணேஉப்பு வெல கூடிப்போச்சு அண்ணே சுப்பு அண்ணே<br />இந்த துப்புக்கெட்ட கவர்மெண்ட்டுல<br />கள்ள சாராய மலிவு தன்னெ - தமிழக<br />சர்க்காரு புண்ணியத்துல - அந்த<br /><br />முருங்கை காயைய அண்ண முழம் போட்டு விற்கிறாரு<br />அந்த வாழத்தண்டு கெட்டகேடு வகுந்து எடப்போட்டு விற்கிறாருங்க<br />இப்ப காய்கறி எல்லாமே காசுக்காரனுக்கு<br />கத்தாழ தான் நம்ம மக்களுக்கு - சோத்து<br />கத்தாழ தான் நம்ம மக்களுக்கு<br />(உப்பு வெல)<br />அண்ணே ஒரு ரூபாய் புளிகேட்டா உன்<br />நாக்க கொஞ்சம் காட்டுங்கிறான்<br /><br />ஜயா இரண்டு ரூபாய் எண்ணெய் கேட்டா உன்<br />உள்ளங்கையை நீட்டுங்கிறான்<br /><br />மல்லி கருவேப்பில்லை கில்லி போட சொன்ன<br />பல்லக்கடிக்கிறான் படிக்கல்லை தூக்கிறான்<br /><br />(உப்பு வெல)மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-89577688594327369372008-11-24T06:04:00.000-08:002008-11-24T06:05:36.731-08:00பெப்சி கோக்கு மிராண்ட<div align="right"><strong>பெப்சி கோக்கு மிராண்ட<br />பெரியாஸ்பத்திரி வராண்டா<br />சொன்ன பேச்ச கேட்கலன்ன சுண்ணாம்பு தாண்டா (2)<br />..<br />கோக்கு பானமுன்னு சொன்ன பய யாரடா<br />·புல் பாட்டிலுமே பூச்சி மருந்து தானடா<br />பல்லு கரையை நீக்கலாம் கக்கூசு கரையை போக்கலாம்<br />வாங்கலாம் பருகலாம் சாகலாம்<br />(பெப்சி)<br />..<br />கோக்கு பெப்சியோட தாகம் ரொம்ப பெரிசுடா<br />அது உருஞ்சும் பானம் ஆறும் குளமடா<br />பெப்சி உறிஞ்சி வாழுறான்<br />மச்சி உறிஞ்சி சாகுறான்<br />வாங்கலாம் பருகலாம் சாகலாம்<br />(பெப்சி) </strong></div><div align="right"><strong>..</strong></div><div align="right"><strong>பெப்சி மாதவனும் விக்கிரமும் யாருடா<br />ரசிகர் பாக்கெட்டுல மிளைடு போடும் கேடிடா<br />அவனுக்கு ஏழு கோடிடா<br />உனக்கு நாம் கோடிடா<br />வாங்கலாம் பருகலாம் சாகலாம்<br />(பெப்சி)</strong></div>மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-34763725739475052352008-11-20T06:03:00.000-08:002008-12-13T02:29:07.749-08:00உலகத்தை விடிய வைத்தது நீதானடா<div align="right">உலகத்தை விடிய வைத்தது நீதானடா<br />உன் வாழ்வில் ஒளி இல்லை இருள் ஏனடா<br />நீயின்றி உலகம் இல்லையே<br />வானமே உனது எல்லையே<br />உனக்கென்று ஏதும் இல்லையே....<br />(உலகத்தை)<br />..<br />இடி மின்னல் மழையானாலும்<br />தளறாது உந்தன் கைகள்<br />குளிரிலே ரோமங்கள் போல் எழுந்திடும் - மின் கம்பங்கள்<br />உனது வியர்வை அனையை மீறுமே<br />உயிர் பெறும் மின்சாரமே<br />நரம்பில் ஓடும் இரத்தம் போலவே<br />சிதறிபாயும் பூமியாவுமே<br />உனக்கென்று ஏதும் இல்லையே...<br />(உலகத்தை)<br />..</div><div align="right">ஓடிடும் ஆலைக்கெல்லாம் உயிர்மூச்சு - மின்சாரம்<br />உருவமில்லா உயிருக்கு உன் உதிரமே - ஆதாரம்<br />கடலுள்ளும் கம்பி படறுதே கையளவாய் உலகம் சுருங்குதே<br />வலையாகி கைகள் விரியுதே வானையே வெற்றி கொல்லுதே<br />உனக்கென்று ஏதும் இல்லையே...<br />(உலகத்தை)<br />..</div><div align="right">நிலக்கரி கருவுலையில் உறங்கிடும் - மின்சாரம்<br />நெற்றி வியர்வை கொட்டி- கொட்டி எழுப்பிடும் உனது கரம்<br />உனது உடல் இழையாய் வேகும்<br />உலகமே பகலாய் மாறும்<br />உனது விழி ஒரு நொடி மூடும்<br />உலகமே ஒளியைத் தேடும்<br />உனக்கென்று ஏதும் இல்லையே<br />(உலகத்தை) </div>மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-50917199548634907952008-11-18T06:01:00.000-08:002008-11-24T06:03:08.314-08:00வீர வணக்கம்<div align="right">கோடான கோடி மக்களுக்காக<br />குருதி சிந்திய தோழர்களே<br />வர்க்கப் போராட்ட பாதையிலே.....ஏ.....<br />வீழந்து புதைந்திட்ட வித்துக்களே<br />வீரவணக்கங்களே, வீரவணக்கங்களே,<br />..<br />சாதிக்கொடுமை பண்ணைக்கொடுமை<br />தலைவிரித்து ஆடிடும்<br />தர்மபுரி வடாற்காடு வயல்வெளியும் கிராமமும் - அங்கே<br />அப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்<br />ஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்<br />ஆல மரங்கள் சாய்ந்தடா....ஆ.........<br />அழுத கண்கள் சொல்லி மாலாதடா........(2)<br />..<br />இருள் என்றால் தைரியமுள்ள எவனுக்கும் பயம்வரும்<br />எங்கள் இருட்டு பச்சை பெயர் கேட்டால்<br />எதிரிகளுக்கு ஜீரம் வரும் - அந்த<br />மலைபோன்ற தோழன் மாண்ட துயரம்<br />காடு மலைக்கூட கண்ணீர் சிந்திகதரும்<br />தர்மபுரி மீண்டும் சிவப்பாகும் உண்னை<br />கொன்றவன் வழக்கன்று தீர்ப்பாகும். (2)<br />..<br />துப்பாக்கிகள் வெடித்த போதும் தூங்கி கிடந்த மக்களே<br />ஒற்றை பறை ஓசைகிளப்பி உணர்வீட்டி எழுப்பினான்<br />எங்கள் சுப்பாராவ் பானிக்கிரகு தோழன்<br />இழுக்கும் மூச்சைக்கூட இசையாக்கிய கலைஞன்<br />மண்ணில் அவரது உடல் மறைந்தாலும்<br />மக்கள் மூச்சோடு கலந்தானே இசையாய் கலந்தானே - (2)<br />..<br />தெலுங்கான பிராந்தியத்தில் செரபண்டராவ் குரல் கேட்டால்<br />அந்த சிறைச்சுவரும் இடிந்துவிடும் எதிரிகளின் குலைநடுங்கும்<br />அவன் வாயில் தெறிக்கும் வார்த்தை இடியாகும்<br />போனாவில் கிழிக்கும் வரிகள் தீயாகும்<br />மக்கள் யுத்தமே மூச்சென வாழ்ந்தவன்<br />மக்கள் இதயத்தில் கலந்தானே - (2)<br />(கோடான)<br /></div>மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-14408559891516253332008-05-30T05:11:00.001-07:002008-05-30T05:11:44.098-07:00நீ இந்து என்றால் சொல் சம்மதமாசம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !<br />சொல்லிடு உன்னால் முடியுமா !<br />நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !<br />சொல்லிடு உன்னால் முடியுமா !<br /><br />நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !<br />இல்லை கண்டும் காணாத கல்லினமா!<br />கண்டும் காணாத கல்லினமா!<br /><br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br /><br />கண்ணில் விழுந்ததும் தூசியல்ல !<br />என் கண்ணிரும் ஒயவில்லை<br />நெஞ்சை அறுக்கும் சோகமடா !<br />அந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா !<br />தொழுகை முடிந்த வாசலிலே அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே !<br /><br />கேட்டது கொலை வெறி சத்தமடா<br />அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !<br />கேட்டது கொலை வெறி சத்தமடா<br />அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !<br /><br />குழந்தை மறைந்தது கூட்டத்திலே<br />பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே<br />குழந்தை மறைந்தது கூட்டத்திலே<br />பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே<br /><br />சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?<br />அது முஸ்லீம் என்றால் சம்மதமா<br />நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?<br /><br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br /><br />கங்கை சுமந்து மீன்களையா<br />தலை துண்டாய் போன உடல்களையா !<br />மண்ணில் விளைந்த கோதுமையே<br />நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !<br /><br />கண்கள் அவிந்த பகல்பூரே<br />உன் பங்கினை கேள் இந்த பாவத்திலே !<br />தோட்டத்தின் மேலே பூக்களடா !<br /><br />தோண்ட தோண்ட தலைகளடா !<br />கோதுமை கதிர்கள் பொன்நிறமா !<br />தூர்களின் வேரோ செந்நிறமா !<br /><br />ஜென்மமடா ராம ஜென்மமடா !<br />இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா<br />மனித கறி நர மாமிசமா<br />உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?<br /><br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br /><br />ஒடிவந்தனரே உயிர் பிழைக்க !<br />இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !<br />துரத்தி வந்தது கும்பல் ஒன்று<br />ஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று !<br /><br />தேடிய கும்பல் நுழைந்ததடா<br />மூடிய கதவு திறந்ததடா !<br />அடைக்கலம் தந்த கைகள் அல்ல<br />அது ஆட்காட்டிகளின் கைகளடா !<br /><br />துரோகமடா கொடுந் துரோகமடா<br />தூக்கத்தில் கொன்ற துரோகமடா<br />துரோகமடா கொடுந் துரோகமடா<br />தூக்கத்தில் கொன்ற துரோகமடா<br /><br />கொடுத்த சோறு செரிக்கும் முன்னே<br />குடலை அறுத்த துரோகமடா<br />கொடுத்த சோறு செரிக்கும் முன்னே<br />குடலை அறுத்த துரோகமடா<br />துரோகிகள் மதம்தான் உன் மதமா ?<br /><br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br /><br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br /><br />சொல்லிடு உன்னால் முடியுமா<br />நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?<br />சொல்லிடு உன்னால் முடியுமா<br />நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?<br />இல்லை கண்டும் காணாத கல்லினமா?<br /><br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br />சம்மதமா சம்மதமா<br />நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?<br /><br />என்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-5905995601610520722008-05-30T05:08:00.001-07:002008-05-30T05:10:29.159-07:00அண்ணன் வர்றாருஅண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க<br />ஏலே எல்லாம் ஒதுங்கி நில்லுங்க - ஏ<br />மக்கள் தொண்டர் வர்றாரு குண்டர் வர்றாரு<br />தண்டல் எடுத்து வையுங்க<br />எதுக்கும் துண்டை எடுத்து குடுங்க<br />பப்பள பளபள பட்டு சலவ சட்டை<br />ஆகா பட்டு சலவ சட்டை<br />தொண்டையில் உத்திராட்ச கொட்ட<br />ஒரு உத்திராட்ச கொட்ட<br />அவன் நெத்தியில் குங்குமம் சந்தனம்<br />மல்ட்டிகலர் பட்டை<br />மயங்கி போகாதிங்க கிட்ட<br />தளபதி பாட்ஷா நாயகனெல்லாம்<br />அண்ணே வரலாறுதான்<br />ஹிரோ அண்ணனோட நிழல்தான்<br />அதில் டூயட் கனவு பாதி சீன தூக்கினா<br />பாதி கத நெசந்தான்<br />அத பாக்குறோம் தினம் தினம் தான்<br />கள்ளுமுள்ளுகூட பொதருகுள்ள ஓடிக்கிட்டிருந்தாரு<br />சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு<br />அண்ணன் ஓட்டிக்கிட்டிருந்தாரு சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு<br />அப்படி ஜில்லா ஊருகுள்ள கடைய தொறந்தாரு<br />பட்ட கரையில் நொழஞ்சாரு<br />கல்யாண காதுகுத்து கோயில் திருவிழா எதுவும் நடக்காது<br />அண்ணன் இல்லன்னா எதுவும் நடக்காது<br />ஒரு அடிதடி கலாட்டா வெட்டுகுத்து கலவரம் தொடங்காது<br />அண்ணன் இல்லாமா பொணமே விழுவாது<br />தரக்கடை, பழக்கடை தட்டுவண்டி சங்கம் அண்ணந்தான் தலைவரு<br />நம்ம அண்ணந்தான் தலைவரு<br />தண்டலுக்கும் அண்ணன் தான் டெண்டரு<br />சாதி சங்கத்தில் தலைவரு<br />ஆக்கப்பட்ட அனைத்துக்கும் தலைவரு<br />அட அப்புறந்தாண்டா அண்ணன் புதுசா காரு எறக்குனாரு<br />வெள்ளை கண்டஸா எறக்குனாரு<br />காரில் போகையில் கண்ணாடி வழியே<br />குடிசையே பாத்தாருஅண்ணன் குடிசைய பாத்தாரு<br />மனக்கணகொன்னு போட்டாரு<br />பிளாட்டு மனக்கணக் கொன்னு போட்டாரு<br />ஏ மலையப் பாத்தாரு கிரானையிட்டு விலைய நினைச்சாரு<br />காவேரி மணலப்பாத்தாரு கரையோர மரத்தையும் பாத்தாரு<br />அட இது தெரியலையே இத்தனை நாளுன்னு<br />முடிவொன்னு எடுத்தாரு, வேட்பு மனுவ கொடுத்தாரு<br />போட்டிக்கி நின்ன கட்சிகாரன்கிட்ட துண்டு வீசினாரு<br />எலும்பு துண்டு வீசினாரு, ரெண்டு குண்டும் வீசினாரு<br />அட அப்புறந்தாண்டா கட்சியில் அண்ணன் தளபதி ஆனாரு<br />ஊரல பாதிய தின்னாரு<br />சரக்கு ஓட்டுன காலத்தில்<br />அண்ணன் சாதாரண கேடி<br />இப்ப இருக்குது பல கோடி<br />கலக்டரு வாரார் வூடு தேடி<br />தண்ணி போட நிதிபதி ஜோடி<br />போலிசு அணைச்சி போட்ட பீடி<br />இந்த தீடீர் பணக்காரன் அரசியல் ரெளடி வாரான் நம்ம தேடி<br />தேர்தல் தேதி வருகுது கூடி<br />தேர்தல் தேதி வருகுது கூடி<br />....மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-89871506714055719512008-05-30T04:55:00.000-07:002008-05-30T04:56:25.735-07:00காலங்கள் மாறும்காலங்கள் மாறும் கரங்களொன்று சேரும் (2)<br /><br />மழைக் காளான்கள் போல் தேர்தல் மாயங்கள் சாகும்<br />இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும்<br /><div align="right"><br />(காலங்கள் மாறும்) </div><br />கோரஸ்:<br />நாணல்கள் போலே வளைந்த நாட்கள் போதும்<br />ஓநாய்கள் பின்னே நடந்து என்ன இலாபம்<br />தேர்தல்கள் போகும் ஏமாற்றம் நெஞ்சில் தேங்கும்<br />வேறன்ன மார்க்கம் விளாக்கள் நெஞ்சை தாக்கும்<br />உடல் நோகாமல் சாகாமல் வராது மாற்றம்<br />இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும்<br /><div align="right"><br />(காலங்கள் மாறும்) </div><br /><br />கோரஸ்:<br />அதிகாரம் இன்று இல்லை அடையாமல் வாழ்க்கை இல்லை<br />புது வாழ்க்கை நீதி பண்பாடு வாக்கு சீட்டாலே மாற்றம் வராது<br />மணல் கோபுரம் போல் பணநாயகம் வீழும்<br />இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும்<br /><div align="right"><br />(காலங்கள் மாறும்)</div>மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-20495734264080915072008-05-30T04:54:00.000-07:002008-05-30T04:55:29.557-07:00நாடு முன்னேறுதுங்கிறான்நாடு முன்னேறுதுங்கிறான் - அட<br />மினு மினு மினுக்கா ஜிலு ஜிலு ஜிலுக்கா<br />ஜெர்மன் அமெரிக்கா<br />ஜப்பான் கணக்கா நாடு முன்னேறுதுங்கிறான்<br /><br /><div align="right"><br />(நாடு முன்னேறுதுங்கிறான்) </div><br /><br />தாகம் தீர கொக்கோ கோலா<br />போதை ஏற ·பாரீன் சீசா<br />மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு<br />மிச்ச வேலைக்கெல்லாம் மினரல் வாட்டரு<br />குடிக்கத் தண்ணியில்ல கொப்புளிக்க பன்னீரு<br />அட்ரா செருப்பால வீங்கிபுடும் செவிளு<br /><br /><div align="right"><br />(நாடு முன்னேறுதுங்கிறான்) </div><br />டிவியில் சிரிக்குது காம்பளான் கேலு - டாக்டர்<br />தெனந்தரச் சொல்லுறான் பழம் முட்ட பாலு<br />வகை தெரியாம தின்னு அவன் புள்ள வீங்குது - வெறும்<br />விளம்பரத்த பாத்தே நம்ப புள்ள ஏங்குது<br />சத்துணவு தீந்திடுன்னு தட்டோட ஓடுது - இவன்<br />தட்டுக்கெட்ட திட்டமெல்லாம் என்னா புடுங்குது<br /><br /><div align="right"><br />(நாடு முன்னேறுதுங்கிறான்) </div><br />காலைக் காப்பிக்கு மீனம்பாக்கம்<br />கக்கூசுக்கு போறான் லண்டன் மாநகரம்<br />ஈசலாட்டம் தனியார் விமானம்<br />இதுக்கே போலிசு துணை ஒண்ணு வேணும்<br />பேஞ்ச மழையில் எங்க ரோட்டையே காணும் - பெரிசா<br />பேச வந்துபுட்டான் தேச முன்னேற்றம்<br /><br /><div align="right"><br />(நாடு முன்னேறுதுங்கிறான்)<br /></div>பள்ளிக் கூடமுன்னு போர்டு தொங்குது<br />பாத்தா மூணு சொவருதான் நிக்குது<br />பசங்களெல்லாம் மரத்தில தொங்குது<br />பாடம் நடத்துற டீச்சரு தூங்குது<br />காசுக்காரன் புள்ள கான்வெண்டு போகுது - நம்ப<br />கார்ப்பரேசன் பள்ளியில சரக்குத்தான் ஓடுது<br /><br /><div align="right"><br />(நாடு முன்னேறுதுங்கிறான்)<br /></div><br />அரசு மருத்துவ மனைங்க இருக்குது<br />ஆரம்ப வியாதியே அங்கதான் தொத்துது<br />ஆப்பரேசனின்னு வச்சிருக்கான் பேரு<br />அறுத்து போட்டுபுட்டு இல்லேங்கிறான் நூலு<br />காசுக்காரக் கூட்டம் அப்போலோ போகுது - நமக்கு<br />கவருமெண்டு இரக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணுது<br /><br /><div align="right"><br />(நாடு முன்னேறுதுங்கிறான்)<br /></div>ஏ.சி கூண்டுக்குள்ள மொம்மை வெரைக்குது - தங்க<br />ஊசிச் சேலை அதன் ஒடம்பில் மினுக்குது<br />நல்லி சாரதாஸ் கல்லா பிதுங்குது<br />வெள்ள எருமைங்கதான் உள்ளே உலாத்துது<br />பருத்தி நூலுக்கு கைத்தறி ஏங்குது - எங்க<br />பட்டினிச் சாவில் உன் பட்டு மினுக்குது<br /><br /><div align="right"><br />(நாடு முன்னேறுதுங்கிறான்)<br /></div>காடும் மரமும் கடல் மீனும் தனியாரு<br />ரோடு கரண்டு டெலி போனும் தனியாரு - அரசு<br />ஆலைகள் அம்புட்டையும் கட்டிப்புட்டான்கூறு - அத<br />ஏலம் மூணுதரன்னு கூவுறான் சர்க்காரு - நம்ம<br />நாடுன்னு சொல்லிக்கிட மிச்சமென்ன கூறு - இவன்<br />ஆடுகிறான் ஆட்டுறவன் காட்டு தர்பாரு<br /><br /><div align="right"><br />(நாடு முன்னேறுதுங்கிறான்)<br /></div>மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-12022234662398080222008-05-30T04:52:00.000-07:002008-05-30T04:53:31.596-07:00கஞ்சி ஊத்த வக்கில்லகஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கவர்மெண்டு<br />நாட்டைக் கொண்டு போயி வித்துப்புட்டு<br />என்னடா பார்லிமெண்டு<br />ஓட்டெதுக்கு........................... சீட்டெதுக்கு<br />ஓடுங்கடா..........................நாட்டவுட்டு<br /><br />இந்த - ஒரு சாண் வயித்துக்குத்தான் இம்புட்டு பாடு<br />வயித்தல நெருப்பக் கொட்டிப்புட்டான் பாரு - நாங்க<br />ஒக்கார வச்சி சோறு போடச் சொல்லி கேட்டமா<br />ஓசியில உப்புபுளி மொளகாதான் கேட்டமா - ஏண்டா<br />சிக்காத புதிராடா வெலவாசி உயர்வு நீ<br />ஒக்காந்து திங்கிறவன் ஒனக்கென்ன நோவு<br /><div align="right"><br />(கஞ்சி ஊத்த வக்கில்ல) </div><br /><br />கருவக் காடெல்லாம் கட்டடமா போச்சு<br />வெளிய போறதே பெரும்பாடா ஆச்சு<br />ஒண்ணுக்குப் போகக் கூட இருட்டணும் பொழுது<br />பொம்பளைங்க பாடு பொறந்ததே தவறு<br />கட்டணக் கழிப்பிடம்னு பஸ்டாண்டில இருக்கு<br />காலுகழுவ ஒரு கல்லு தாண்டா கெடக்கு<br />நகராட்சி வளந்து மாநகராட்சி<br />நாலணா வளந்து ஒரு ரூபா ஆச்சு - அட<br />கக்கூசுக்கும் கூடவா வெலவாசி உயர்வு - அதுக்கும்<br />காட்டு ஒப்பந்தத்தில் கண்டிசனா இருக்கு<br /><div align="right"><br />(கஞ்சி ஊத்த வக்கில்ல)<br /></div><br />எம்ப்ளாய்மெண்டு ஆபிசின்னு ஊருக்கூரு இருக்கு<br />அத - நம்பினவன் கழுத்துக்கு நிச்சயமா சுருக்கு<br />சுவரெல்லாம் தொங்குதடா சுயவேல வாய்ப்பு<br />கவர்மெண்டு வேலைக்கு வச்சிப்புட்டான் ஆப்பு<br />ஆட்ட மாட்ட வித்துத்தாவே காலேசு படிச்சோம் - இப்போ<br />வாத்து வளக்கவாடா எம்ப்ளாய்மெண்டில் பதிஞ்சோம்<br />அட - பள்ளிக்கு எதுக்குடா தங்கத்தில மூக்குத்தி - வெறும்<br />பம்மாத்து எதுக்குடா தள்ளுங்கடா இடிச்சி<br /><div align="right"><br />(கஞ்சி ஊத்த வக்கில்ல)<br /></div><br />ரேசன் கடையின்னு வச்சிருக்கான் பேரு - இந்த<br />தேசத்தின் பெருமையை அங்க வந்து பாரு - இப்போ<br />கவர்மெண்டு சீமெண்ணெய்க்கு அடிச்சிட்டான் கலரு<br />கறுப்பு மார்க்கெட்டுக்கு கொடுத்திட்டான் பவரு<br />புழுங்கலு குருணை பச்சரிசி நொய்யி -ஒங்க<br />புழுத்த அரிசி வாங்க ஏழுட்டு பையி<br />ரேசன் கடையின்னு சொல்லாதடா பொய்<br />கோதுமை பாமாயில கொண்டு வந்து வய்யி<br />பாதிய முழுங்குற படிக்கல்லு தூங்குது - செஞ்ச<br />பாலத்துக்கு தண்டனையா தெராசு தொங்குது - கடை<br />மீதியையும் மூடுடானு அமெரிக்கா நோண்டுது - நம்ம<br />புரட்சித் தலைவி ஆட்சி பூட்டைக் காட்டுது<br /><div align="right"><br />(கஞ்சி ஊத்த வக்கில்ல)<br /></div><br />சோறு போட வக்கில்லாத ராசா மகராசா - இத<br />சொர்க்கமின்னு சொல்லுறானே கேக்குறவன் லூசா<br />வேலதர வக்கில்லாத ராசா மக....ராசா<br />ஊர மேய்க்க ஆசைப்பட்டா அது என்ன லேசா<br />நடக்கப் படிக்கத் தண்ணி குடிக்கவும் காசா<br />நாயி கணக்கா வரி புடுங்கத்தான் அரசா<br />சொடக்கு போடுறான் அமெரிக்கா லேசா - சும்மா<br />சொழண்டு ஆடுறான் இவன் சுதந்திர அரசா - நாம<br />குனியக் குனிய இவன் குட்டுறது புதுசா - மக்கள்<br />இணைய இணைய திரை விலகிடும் முழுசா<br /><div align="right"><br />(கஞ்சி ஊத்த வக்கில்ல)</div>மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-72277189269118992992008-05-30T04:48:00.000-07:002008-05-30T04:50:33.737-07:00ஓட்டுப்போடாதே! புரட்சி செய்!ஓட்டுப்போடாதே போடாதே புரட்சி செய்<br />பொய் வாக்கை நம்பாதே கிளர்ச்சி செய்<br />போராடு இன்றே மாற்றம் வராது தன்னாலே<br /><br /><div align="right"><br />(ஓட்டுப்போடாதே போடாதே)<br /></div><br />கோரஸ்:<br />சாதி இல்லாமல் முடிந்த தேர்தல் ஏது<br />நடுவீதி சிலையாலே சாவுகள் எத்தனை நூறு<br />தீர்ந்ததா கூறு அதை தீர்க்கின்ற பாதை வேறு<br /><br /><div align="right"><br />(ஓட்டுப்போடாதே போடாதே) </div><br />கோரஸ்:<br />உழவன் கண்னீரை சொல்லாத தேர்தல் உண்டா<br />அவன் உரிமை கேட்டதுமே கொல்லாத ஆட்சி உண்டா<br />விளையாத பூமி<br />தேர்தல் விளையாத பூமி வாக்கை விதைக்காதே நம்பி நம்பி<br /><br /><div align="right"><br />(ஓட்டுப்போடாதே போடாதே)<br /></div><br />கோரஸ்:<br />பச்சை வயல்வெளியை விண்முட்ட நிற்கும் மலைதொடரை<br />குப்பை கூளம்போல் விற்பதோ பிச்சை காசுக்கு<br />தேசத்தை விற்கும்<br />நம் தேசத்தை விற்கும் இந்த தேர்தல் ஏமாற்று மாற்று<br /><br /><div align="right"><br />(ஓட்டுப்போடாதே போடாதே)<br /></div><br />கோரஸ்:<br />நீதிமன்றங்கள் போலிசு கூட்டம் யாருக்கு<br />விடை தேடு கேள்விக்கு தேர்தல் ஒரு மாய பல்லக்கு<br />போடாதே ஓட்டு போதும் போதும் உன் திசையை மாற்று<br /><br />ஓட்டுப்போடாதே போடாதே புரட்சி செய்<br />பொய் வாக்கை நம்பாதே கிளர்ச்சி செய்<br />போராடு இன்றே மாற்றம் வராது தன்னாலே<br /><br /><div align="right"><br />(ஓட்டுப்போடாதே போடாதே)</div>மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-20578005349116033512008-05-29T10:46:00.000-07:002008-05-30T04:48:44.983-07:00மறையாது மடியாது நக்சல்பரிஏ.... தன்னே தானனனன்னே....<br />தனதன்னானே தன்னன்னே...<br />தானேனன்னே<br />நக்சல்பரி நக்சல்பரி<br />மரணத்தை வென்று எழும் நக்சல்பரி<br /><br />மறையாது மடியாது நக்சல்பரி<br />மரணத்தை வென்று எழும் நக்சல்பரி<br /><br />கோரஸ்:<br />உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி<br />உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி<br />திமிரில் கொளுத்த சுரண்டலின் மார்பை<br />இடியாய் பிளந்ததே நக்சல்பரி<br />மக்கள் இசையாகப் பிறந்ததே நக்சல்பரி<br />நக்சல்பரி....<br /><br />மிட்டா மிராசுகளின் கொட்டம் அடக்கி<br />அவன் பட்டாக்களை பிடுங்கி நெருப்பில் எரித்து<br />பறை தட்டி உழவர் படை கட்டி இந்த<br />பாரெங்கும் பண்ணைகள் மடிகிற வரையில்<br /><div align="right"><br />(மறையாது மடியாது ...) </div><br />கோரஸ்:<br /><br />அன்னியன் ஆணைக்கு ஆடும் அரசாங்கம்<br />மண்டியிடும் தரகர்க்கு நாற்காலி மோகம்<br />அடிமைக்கு எதற்கு சுதந்திர மோகம்<br />அலையால் எழுந்ததே நக்சல்பரி<br />அதிகாரம் களைந்ததே நக்சல்பரி<br />நக்சல்பரி....<br /><br />வங்கம் அரபிக் கடலெங்கும் அலை விரித்து<br />புவி எங்கும் விழுங்க வரும் கொள்ளை வல்லரசு<br />இனம் கண்டு போரில் எதிர்கொண்டு<br />அடி வேரோடு சாரோடு பிடிங்கிடும் வரையில்....<br /><div align="right"><br />(மறையாது மடியாது ....)<br /></div><br />கோரஸ்:<br /><br />அரசாளும் வர்க்கத்தை திரைபோடும் மன்றம்<br />நாடாளுமன்றம்<br />புதுநீதி எனும் பெயரில் சதி செய்யும் மன்றம்<br />அது நீதிமன்றம்<br />வதை செய்து வெறியாடும் எதிரியின் படையை<br />எதிர்கொண்டு நின்றதே நக்சல்பரி<br />மக்கள் இதயத்தை வென்றதே நக்சல்பரி<br />நக்சல்பரி....<br /><br />கோரஸ்:<br /><br />எங்கே நீதி என்று ஏங்கும் நிலைமுடிக்க<br />இதோ இங்கே என்று அதிகாரம் பறித்தெடுக்க<br />அட எங்கே மக்கள் படை அங்கே<br />அது முன்னேறும் முன்னேறும் முடிகின்ற வரையில்<br /><div align="right"><br />(மறையாது மடியாது ....)<br /><br /></div>மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1021759292271674435.post-54277953888811145012008-05-29T04:38:00.000-07:002008-05-30T04:43:39.166-07:00தோழர் பகத்சிங்கேதாய் நாட்டின் மானங்காக்க<br />தூக்குக் கயிற்றை துணிந்தே முத்தமிட்ட<br />பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தோழனே .....<br /><br /> அந்த வீரன் இன்னும் சாகவில்லை - அவன்<br /> தியாகம் இன்னும் மறையவில்லை<br /><br />அண்ணல் காந்தியின் அகிம்சை பாதையிலே - வீரத்தை<br />அடகுவைத்து மண்டியிட்ட நேரத்திலே - வெள்ளையாதிக்க<br />இருள் தன்னை கிழித்திடவே வானில்<br />விடி வெள்ளிகள் மூன்று உதித்தனவே - <br /><div align="right"> (அந்த)</div><div align="left"><br />பரங்கியர் போட்டு வந்த ஆட்டமெல்லாம் - அது</div><div align="left">பாராளுமன்றத்துக்கு கேட்கலையாம் - அந்த</div><div align="left">செவிடர்களின் செவிகளுக்கு உறைத்திடவே - கை</div><div align="left">எறிகுண்டை வீசியெறிந்த தோழர்களே </div><div align="right"> (அந்த)</div><div align="left"> </div><div align="left">ஜாலியன் வாலாபாக்கில் மக்களையே - வெள்ளை</div><div align="left">வெறி நாயாம் ஜெனரல் டயர் சுட்டானெ - அந்த</div><div align="left">கொடுமைகளுக்கெதிராக குரல் எழுப்பி - தூக்குக்</div><div align="left">கயிற்றுக்கு இரையான தியாகிகளே - </div><div align="right"> (அந்த)</div><div align="left"> </div><div align="left">சினிமா சூதாட்ட போதையிலே - சிக்கி</div><div align="left">சீரழியும் எனதருமை இளைஞர்களே - அந்த</div><div align="left">தியாகச்சுடர் பகத்சிங்கின் பெயராலே - அணி</div><div align="left">திரண்டிடுவோம் கொடுமைகளை அழித்திடவே.</div>மக்கள் கலைஞன்http://www.blogger.com/profile/18247760800293133673noreply@blogger.com0